Full Screen ?
 

Anpae! Anpae! Anpae! - அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, அந்நாளென்னை வெறுத்தேனையா, உம் தயை பெரிதையா - என்மேல் உம் தயை பெரிதையா. 2. பரலோகத்தின் அருமைப் பொருளே, நரலோகரிலன்பேனையா? ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ? 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே - எனையும் அணைத்தீர் அன்பாலே. 4. ப+லோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் ப+வைப்போல் வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா. 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமோ!

அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே,
ஆனந்தம்! ஆனந்தமே!

1. ஒருநாள் உம்தயை கண்டேனையா,
அந்நாளென்னை வெறுத்தேனையா,
உம் தயை பெரிதையா – என்மேல்
உம் தயை பெரிதையா.

2. பரலோகத்தின் அருமைப் பொருளே,
நரலோகரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ?

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – எனையும்
அணைத்தீர் அன்பாலே.

4. ப+லோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் ப+வைப்போல்
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா.

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ!

Anpae! Anpae! Anpae! Lyrics in English

Anpae! Anpae! Anpae!
Aaruyir uravae,
Aanantham! Aananthamae!

1. Orunaal umthayai kanntaenaiyaa,
Annaalennai veraுththaenaiyaa,
Um thayai perithaiyaa – enmael
Um thayai perithaiyaa.

2. Paralokaththin arumaip porulae,
Naralokarilanpaenaiyaa?
Aalam arivaeno – anpin
Aalam arivaeno?

3. Alainthaen palanaal umaiyumariyaa
Maranthae thirintha thurokiyai
Annaiththeer anpaalae – enaiyum
Annaiththeer anpaalae.

4. Pa+lokaththin porulin makimai
Aliyum pullin pa+vaippol
Vaadaathae aiyaa – anpu
Vaadaathae aiyaa.

5. Ippaarinil um anpin inimai
Iyamparkiyalaathaakil yaan
Isaikkavum elithaamo – paraththil
Isaikkavum elithaamo!

PowerPoint Presentation Slides for the song Anpae! Anpae! Anpae!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpae! Anpae! Anpae! – அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, அந்நாளென்னை வெறுத்தேனையா, உம் தயை பெரிதையா – என்மேல் உம் தயை பெரிதையா. 2. பரலோகத்தின் அருமைப் பொருளே, நரலோகரிலன்பேனையா? ஆழம் அறிவேனோ – அன்பின் ஆழம் அறிவேனோ? 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே – எனையும் அணைத்தீர் அன்பாலே. 4. ப+லோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் ப+வைப்போல் வாடாதே ஐயா – அன்பு வாடாதே ஐயா. 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ – பரத்தில் இசைக்கவும் எளிதாமோ! PPT
Anpae! Anpae! Anpae! PPT

அன்பே உம் தயை பெரிதையா ஆழம் அறிவேனோ அன்பின் அணைத்தீர் அன்பாலே வாடாதே ஐயா இசைக்கவும் எளிதாமோ ஆருயிர் உறவே ஆனந்தம் ஆனந்தமே ஒருநாள் உம்தயை தமிழ்