Context verses Colossians 3:24
Colossians 3:1

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

τῷ, Χριστῷ
Colossians 3:2

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.

τῆς
Colossians 3:3

ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

τῷ, Χριστῷ, τῷ
Colossians 3:5

ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

τῆς, τὴν
Colossians 3:6

இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.

τῆς
Colossians 3:14

இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

τὴν, τῆς
Colossians 3:16

கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

τῷ
Colossians 3:17

வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

κυρίου, τῷ
Colossians 3:18

மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.

κυρίῳ
Colossians 3:20

பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.

γὰρ, τῷ, κυρίῳ
Colossians 3:23

நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,

τῷ, κυρίῳ
Knowing
εἰδότεςeidotesee-THOH-tase
that
ὅτιhotiOH-tee
of
ἀπὸapoah-POH
the
Lord
κυρίουkyrioukyoo-REE-oo
receive
shall
ye
ἀπολήψεσθεapolēpsestheah-poh-LAY-psay-sthay
the
τὴνtēntane
reward
ἀνταπόδοσινantapodosinan-ta-POH-thoh-seen
the

inheritance:
τῆςtēstase
of
κληρονομίαςklēronomiasklay-roh-noh-MEE-as
the
τῷtoh
for
Lord
γὰρgargahr
Christ.
κυρίῳkyriōkyoo-REE-oh
ye
Χριστῷchristōhree-STOH
serve
δουλεύετε·douleuetethoo-LAVE-ay-tay