Daniel 12:4
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
עַד
Daniel 12:6
சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.
עַד
Daniel 12:13
நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.
לֵ֣ךְ
| And he said, | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Go thy way, | לֵ֣ךְ | lēk | lake |
| Daniel: | דָּנִיֵּ֑אל | dāniyyēl | da-nee-YALE |
| for | כִּֽי | kî | kee |
| the words | סְתֻמִ֧ים | sĕtumîm | seh-too-MEEM |
| are closed up | וַחֲתֻמִ֛ים | waḥătumîm | va-huh-too-MEEM |
| and sealed | הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| till | עַד | ʿad | ad |
| the time | עֵ֥ת | ʿēt | ate |
| of the end. | קֵֽץ׃ | qēṣ | kayts |