Context verses Daniel 3:27
Daniel 3:2

பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.

סִגְנַיָּ֣א
Daniel 3:3

அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும் நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.

סִגְנַיָּ֣א
Daniel 3:6

எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூலையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.

לָ֥א
Daniel 3:11

எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.

לָ֥א
Daniel 3:12

பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.

לָ֣א, לָ֥א
Daniel 3:14

நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?

לָ֥א
Daniel 3:15

இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.

לָ֣א
Daniel 3:16

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.

לָֽא
Daniel 3:18

விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

לָ֥א
Daniel 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

לָֽא
Daniel 3:29

ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.

דִּי֩
And
the
princes,
וּ֠מִֽתְכַּנְּשִׁיןûmitĕkkannĕšînOO-mee-teh-ka-neh-sheen
governors,
אֲחַשְׁדַּרְפְּנַיָּ֞אʾăḥašdarpĕnayyāʾuh-hahsh-dahr-peh-na-YA
and
captains,
סִגְנַיָּ֣אsignayyāʾseeɡ-na-YA
and
the
king's
וּפַחֲוָתָא֮ûpaḥăwātāʾoo-fa-huh-va-TA
counsellers,
וְהַדָּבְרֵ֣יwĕhaddobrêveh-ha-dove-RAY
being
gathered
together,
מַלְכָּא֒malkāʾmahl-KA
saw
חָזַ֣יִןḥāzayinha-ZA-yeen
these
לְגֻבְרַיָּ֣אlĕgubrayyāʾleh-ɡoov-ra-YA
men,
אִלֵּ֡ךְʾillēkee-LAKE
upon
whose
דִּי֩diydee
bodies
לָֽאlāʾla
the
fire
שְׁלֵ֨טšĕlēṭsheh-LATE
had
no
נוּרָ֜אnûrāʾnoo-RA
power,
בְּגֶשְׁמְה֗וֹןbĕgešmĕhônbeh-ɡesh-meh-HONE
nor
וּשְׂעַ֤רûśĕʿaroo-seh-AR
was
an
hair
רֵֽאשְׁהוֹן֙rēʾšĕhônray-sheh-HONE
of
their
head
לָ֣אlāʾla
singed,
הִתְחָרַ֔ךְhitḥārakheet-ha-RAHK
neither
וְסַרְבָּלֵיה֖וֹןwĕsarbālêhônveh-sahr-ba-lay-HONE
were
their
coats
לָ֣אlāʾla
changed,
שְׁנ֑וֹšĕnôsheh-NOH
nor
וְרֵ֣יחַwĕrêaḥveh-RAY-ak
the
smell
נ֔וּרnûrnoor
of
fire
לָ֥אlāʾla
had
passed
עֲדָ֖תʿădātuh-DAHT
on
them.
בְּהֽוֹן׃bĕhônbeh-HONE