ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது,
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
| Then | בֵּאדַ֣יִן | bēʾdayin | bay-DA-yeen |
| the king | מַלְכָּ֗א | malkāʾ | mahl-KA |
| promoted | הַצְלַ֛ח | haṣlaḥ | hahts-LAHK |
| Shadrach, | לְשַׁדְרַ֥ךְ | lĕšadrak | leh-shahd-RAHK |
| Meshach, | מֵישַׁ֛ךְ | mêšak | may-SHAHK |
| and Abed-nego, | וַעֲבֵ֥ד | waʿăbēd | va-uh-VADE |
| in the province | נְג֖וֹ | nĕgô | neh-ɡOH |
| of Babylon. | בִּמְדִינַ֥ת | bimdînat | beem-dee-NAHT |
| בָּבֶֽל׃ | bābel | ba-VEL |