Context verses Daniel 3:30
Daniel 3:1

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.

מַלְכָּ֗א, בָּבֶֽל׃
Daniel 3:13

அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது,

לְשַׁדְרַ֥ךְ
Daniel 3:20

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.

לְשַׁדְרַ֥ךְ
Daniel 3:26

அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.

בֵּאדַ֣יִן, מֵישַׁ֛ךְ, וַעֲבֵ֥ד, נְג֖וֹ
Then
בֵּאדַ֣יִןbēʾdayinbay-DA-yeen
the
king
מַלְכָּ֗אmalkāʾmahl-KA
promoted
הַצְלַ֛חhaṣlaḥhahts-LAHK
Shadrach,
לְשַׁדְרַ֥ךְlĕšadrakleh-shahd-RAHK
Meshach,
מֵישַׁ֛ךְmêšakmay-SHAHK
Abed-nego,
and
וַעֲבֵ֥דwaʿăbēdva-uh-VADE
in
the
province
נְג֖וֹnĕgôneh-ɡOH
of
Babylon.
בִּמְדִינַ֥תbimdînatbeem-dee-NAHT


בָּבֶֽל׃bābelba-VEL