Context verses Daniel 3:9
Daniel 3:3

அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும் நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.

מַלְכָּ֑א
Daniel 3:17

நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினியிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்;

מַלְכָּ֖א
Daniel 3:18

விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

מַלְכָּ֑א
They
spake
עֲנוֹ֙ʿănôuh-NOH
and
said
וְאָ֣מְרִ֔יןwĕʾāmĕrînveh-AH-meh-REEN
Nebuchadnezzar,
king
the
לִנְבוּכַדְנֶצַּ֖רlinbûkadneṣṣarleen-voo-hahd-neh-TSAHR
to
מַלְכָּ֑אmalkāʾmahl-KA
O
king,
מַלְכָּ֖אmalkāʾmahl-KA
for
לְעָלְמִ֥יןlĕʿolmînleh-ole-MEEN
ever.
live
חֱיִֽי׃ḥĕyîhay-YEE