Context verses Daniel 4:11
Daniel 4:12

அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.

כָּל
Daniel 4:15

ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.

אַרְעָֽא׃
Daniel 4:18

நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே: இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக் கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான்.

כָּל, כָּל
Daniel 4:20

நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, வானத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

וּתְקִ֑ף, וְרוּמֵהּ֙, יִמְטֵ֣א, לִשְׁמַיָּ֔א, וַחֲזוֹתֵ֖הּ, אַרְעָֽא׃
Daniel 4:22

அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தான்; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது.

לִשְׁמַיָּ֔א, לְס֥וֹף, אַרְעָֽא׃
grew,
The
רְבָ֥הrĕbâreh-VA
tree
אִֽילָנָ֖אʾîlānāʾee-la-NA
and
was
strong,
וּתְקִ֑ףûtĕqipoo-teh-KEEF
height
the
and
וְרוּמֵהּ֙wĕrûmēhveh-roo-MAY
thereof
reached
יִמְטֵ֣אyimṭēʾyeem-TAY
heaven,
unto
לִשְׁמַיָּ֔אlišmayyāʾleesh-ma-YA
and
the
sight
וַחֲזוֹתֵ֖הּwaḥăzôtēhva-huh-zoh-TAY
end
the
to
thereof
לְס֥וֹףlĕsôpleh-SOFE
of
all
כָּלkālkahl
the
earth:
אַרְעָֽא׃ʾarʿāʾar-AH