Context verses Daniel 8:12
Daniel 8:2

தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன்.

עַל
Daniel 8:5

நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.

עַל
Daniel 8:17

அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான்.

עַל
Daniel 8:18

அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலுூன்றி நிற்கும்படி செய்து:

עַל, עַל
Daniel 8:27

தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.

עַל
him
sacrifice
And
וְצָבָ֛אwĕṣābāʾveh-tsa-VA
an
host
תִּנָּתֵ֥ןtinnātēntee-na-TANE
was
given
עַלʿalal
against
daily
הַתָּמִ֖ידhattāmîdha-ta-MEED
the
by
reason
of
transgression,
בְּפָ֑שַׁעbĕpāšaʿbeh-FA-sha
down
cast
it
and
וְתַשְׁלֵ֤ךְwĕtašlēkveh-tahsh-LAKE
the
truth
אֱמֶת֙ʾĕmetay-MET
ground;
the
to
אַ֔רְצָהʾarṣâAR-tsa
and
it
practised,
וְעָשְׂתָ֖הwĕʿośtâveh-ose-TA
and
prospered.
וְהִצְלִֽיחָה׃wĕhiṣlîḥâveh-heets-LEE-ha