Context verses Daniel 8:6
Daniel 8:8

அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலுதிசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது.

עַד
Daniel 8:10

அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது.

עַד
Daniel 8:13

பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான்.

עַד
Daniel 8:20

நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்;

בַּ֣עַל
Daniel 8:21

ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா;

אֲשֶׁ֣ר
two
And
he
וַיָּבֹ֗אwayyābōʾva-ya-VOH
came
עַדʿadad
to
the
הָאַ֙יִל֙hāʾayilha-AH-YEEL
ram
had
בַּ֣עַלbaʿalBA-al
that
horns,
הַקְּרָנַ֔יִםhaqqĕrānayimha-keh-ra-NA-yeem
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
had
seen
רָאִ֔יתִיrāʾîtîra-EE-tee
standing
עֹמֵ֖דʿōmēdoh-MADE
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
river,
הָאֻבָ֑לhāʾubālha-oo-VAHL
and
ran
וַיָּ֥רָץwayyāroṣva-YA-rohts
unto
אֵלָ֖יוʾēlāyway-LAV
fury
the
in
him
בַּחֲמַ֥תbaḥămatba-huh-MAHT
of
his
power.
כֹּחֽוֹ׃kōḥôkoh-HOH