நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்துக்கும், லீபனோனுக்கும், ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரைக்கும் போங்கள்.
அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாடுமட்டும் வந்து சேர்ந்தீர்கள்.
ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.
அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மாமட்டும் முறிய அடித்தார்கள்.
| And they turned | וַיִּפְנוּ֙ | wayyipnû | va-yeef-NOO |
| and went up | וַיַּֽעֲל֣וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
| into the mountain, | הָהָ֔רָה | hāhārâ | ha-HA-ra |
| and came | וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| unto | עַד | ʿad | ad |
| the valley | נַ֣חַל | naḥal | NA-hahl |
| of Eshcol, | אֶשְׁכֹּ֑ל | ʾeškōl | esh-KOLE |
| and searched it out. | וַֽיְרַגְּל֖וּ | wayraggĕlû | va-ra-ɡeh-LOO |
| אֹתָֽהּ׃ | ʾōtāh | oh-TA |