சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொருநாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,
சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கும் இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன:
உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்.
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
| And it came to pass | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| in the fortieth | בְּאַרְבָּעִ֣ים | bĕʾarbāʿîm | beh-ar-ba-EEM |
| year, | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
| in the eleventh | בְּעַשְׁתֵּֽי | bĕʿaštê | beh-ash-TAY |
| עָשָׂ֥ר | ʿāśār | ah-SAHR | |
| month, | חֹ֖דֶשׁ | ḥōdeš | HOH-desh |
| on the first | בְּאֶחָ֣ד | bĕʾeḥād | beh-eh-HAHD |
| day of the month, | לַחֹ֑דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| that Moses | דִּבֶּ֤ר | dibber | dee-BER |
| spake | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
| unto | אֶל | ʾel | el |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| according unto all | כְּ֠כֹל | kĕkōl | KEH-hole |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | צִוָּ֧ה | ṣiwwâ | tsee-WA |
| had given him in commandment | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| unto | אֲלֵהֶֽם׃ | ʾălēhem | uh-lay-HEM |