Context verses Deuteronomy 1:9
Deuteronomy 1:6

ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.

לֵאמֹ֑ר
Deuteronomy 1:16

அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.

בָּעֵ֥ת, הַהִ֖וא, לֵאמֹ֑ר
Deuteronomy 1:17

நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோல சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படாதீர்களாக: நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

לֹֽא
Deuteronomy 1:37

அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்பதில்லை;

לֵאמֹ֑ר, לֹֽא
Deuteronomy 1:39

கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

לֹֽא
And
I
spake
וָֽאֹמַ֣רwāʾōmarva-oh-MAHR
unto
אֲלֵכֶ֔םʾălēkemuh-lay-HEM
time,
that
at
בָּעֵ֥תbāʿētba-ATE
you
הַהִ֖ואhahiwha-HEEV
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE

able
not
am
לֹֽאlōʾloh
I
אוּכַ֥לʾûkaloo-HAHL
you
myself
לְבַדִּ֖יlĕbaddîleh-va-DEE
alone:
to
bear
שְׂאֵ֥תśĕʾētseh-ATE


אֶתְכֶֽם׃ʾetkemet-HEM