அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.
முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.
ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.
ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.
உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
| And I | וְאָֽנֹכִ֞י | wĕʾānōkî | veh-ah-noh-HEE |
| stayed | עָמַ֣דְתִּי | ʿāmadtî | ah-MAHD-tee |
| in the mount, | בָהָ֗ר | bāhār | va-HAHR |
| according to the first | כַּיָּמִים֙ | kayyāmîm | ka-ya-MEEM |
| time, | הָרִ֣אשֹׁנִ֔ים | hāriʾšōnîm | ha-REE-shoh-NEEM |
| forty | אַרְבָּעִ֣ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| days | י֔וֹם | yôm | yome |
| and forty | וְאַרְבָּעִ֖ים | wĕʾarbāʿîm | veh-ar-ba-EEM |
| nights; | לָ֑יְלָה | lāyĕlâ | LA-yeh-la |
| and the Lord | וַיִּשְׁמַ֨ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| hearkened | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֵלַ֗י | ʾēlay | ay-LAI |
| me at that | גַּ֚ם | gam | ɡahm |
| time | בַּפַּ֣עַם | bappaʿam | ba-PA-am |
| also, | הַהִ֔וא | hahiw | ha-HEEV |
| and the Lord | לֹֽא | lōʾ | loh |
| would | אָבָ֥ה | ʾābâ | ah-VA |
| not | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| destroy | הַשְׁחִיתֶֽךָ׃ | hašḥîtekā | hahsh-hee-TEH-ha |