Context verses Deuteronomy 10:4
Deuteronomy 10:2

நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.

הַדְּבָרִ֔ים, אֲשֶׁ֣ר
Deuteronomy 10:5

அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.

אֲשֶׁ֣ר
Deuteronomy 10:10

நான் முந்தின பிரகாரமாகவே நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார்.

יְהוָ֖ה
Deuteronomy 10:12

இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,

יְהוָ֨ה
Deuteronomy 10:15

ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.

יְהוָ֖ה
And
he
wrote
וַיִּכְתֹּ֨בwayyiktōbva-yeek-TOVE
on
עַֽלʿalal
tables,
the
הַלֻּחֹ֜תhalluḥōtha-loo-HOTE
writing,
according
to
the
כַּמִּכְתָּ֣בkammiktābka-meek-TAHV
first
הָֽרִאשׁ֗וֹןhāriʾšônha-ree-SHONE

אֵ֚תʾētate
the
ten
עֲשֶׂ֣רֶתʿăśeretuh-SEH-ret
commandments,
הַדְּבָרִ֔יםhaddĕbārîmha-deh-va-REEM
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
spake
Lord
דִּבֶּר֩dibberdee-BER
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
unto
אֲלֵיכֶ֥םʾălêkemuh-lay-HEM
mount
the
in
you
בָּהָ֛רbāhārba-HAHR
midst
the
of
out
מִתּ֥וֹךְmittôkMEE-toke
of
the
fire
הָאֵ֖שׁhāʾēšha-AYSH
day
the
in
בְּי֣וֹםbĕyômbeh-YOME
of
the
assembly:
הַקָּהָ֑לhaqqāhālha-ka-HAHL
gave
Lord
the
וַיִּתְּנֵ֥םwayyittĕnēmva-yee-teh-NAME
and
יְהוָ֖הyĕhwâyeh-VA
them
unto
אֵלָֽי׃ʾēlāyay-LAI