Context verses Deuteronomy 11:24
Deuteronomy 11:1

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக.

כָּל
Deuteronomy 11:4

எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின் தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும்,

אֲשֶׁ֨ר
Deuteronomy 11:6

பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

אֲשֶׁ֨ר, כָּל, כָּל
Deuteronomy 11:7

கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது.

כָּל
Deuteronomy 11:8

ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும்,

כָּל
Deuteronomy 11:10

நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

אֲשֶׁ֨ר
Deuteronomy 11:11

நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்;

אֲשֶׁ֨ר
Deuteronomy 11:21

அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக.

אֲשֶׁ֨ר
Deuteronomy 11:22

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,

כָּל
Deuteronomy 11:23

கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள்.

כָּל
Deuteronomy 11:28

எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.

מִן
Deuteronomy 11:32

ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.

כָּל
Every
כָּלkālkahl
place
הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
whereon
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
soles
תִּדְרֹ֧ךְtidrōkteed-ROKE
of
your
feet
כַּֽףkapkahf
shall
tread
רַגְלְכֶ֛םraglĕkemrahɡ-leh-HEM
shall
be
בּ֖וֹboh
yours:
from
לָכֶ֣םlākemla-HEM
the
wilderness
יִֽהְיֶ֑הyihĕyeyee-heh-YEH
and
Lebanon,
מִןminmeen
from
הַמִּדְבָּ֨רhammidbārha-meed-BAHR
the
river,
וְהַלְּבָנ֜וֹןwĕhallĕbānônveh-ha-leh-va-NONE
the
river
מִןminmeen
Euphrates,
הַנָּהָ֣רhannāhārha-na-HAHR
even
unto
נְהַרnĕharneh-HAHR
the
uttermost
פְּרָ֗תpĕrātpeh-RAHT
sea
וְעַד֙wĕʿadveh-AD
shall
your
coast
הַיָּ֣םhayyāmha-YAHM
be.
הָֽאַחֲר֔וֹןhāʾaḥărônha-ah-huh-RONE


יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH


גְּבֻֽלְכֶֽם׃gĕbulĕkemɡeh-VOO-leh-HEM