Context verses Deuteronomy 13:9
Deuteronomy 13:15

அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,

כָּל
Deuteronomy 13:16

அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதின் கொள்ளையிடப்பட்டயாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கடவது.

כָּל, כָּל
Deuteronomy 13:18

கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.

כָּל
But
כִּ֤יkee
thou
shalt
surely
הָרֹג֙hārōgha-ROɡE
kill
תַּֽהַרְגֶ֔נּוּtahargennûta-hahr-ɡEH-noo
hand
thine
him;
יָֽדְךָ֛yādĕkāya-deh-HA
shall
be
תִּֽהְיֶהtihĕyeTEE-heh-yeh
first
בּ֥וֹboh
death,
to
him
put
to
him
upon
בָרִֽאשׁוֹנָ֖הbāriʾšônâva-ree-shoh-NA
hand
the
לַֽהֲמִית֑וֹlahămîtôla-huh-mee-TOH
of
all
וְיַ֥דwĕyadveh-YAHD
the
people.
כָּלkālkahl
afterwards
and
הָעָ֖םhāʿāmha-AM


בָּאַֽחֲרֹנָֽה׃bāʾaḥărōnâba-AH-huh-roh-NA