Context verses Deuteronomy 14:29
Deuteronomy 14:2

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.

כִּ֣י
Deuteronomy 14:4

நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,

אֲשֶׁ֣ר
Deuteronomy 14:9

ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

אֲשֶׁ֣ר
Deuteronomy 14:10

சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

אֵֽין
Deuteronomy 14:12

நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

אֲשֶׁ֥ר
Deuteronomy 14:21

தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

כִּ֣י
Deuteronomy 14:23

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

יְהוָ֣ה
Deuteronomy 14:24

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,

כִּ֣י, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 14:25

அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,

אֲשֶׁ֥ר
Deuteronomy 14:26

அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

אֲשֶׁ֥ר, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 14:27

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.

כִּ֣י
And
the
Levite,
וּבָ֣אûbāʾoo-VA
(because
הַלֵּוִ֡יhallēwîha-lay-VEE
he
hath
no
כִּ֣יkee
part
אֵֽיןʾênane
nor
inheritance
לוֹ֩loh
with
חֵ֨לֶקḥēleqHAY-lek
thee,)
and
the
stranger,
וְנַֽחֲלָ֜הwĕnaḥălâveh-na-huh-LA
and
the
fatherless,
עִמָּ֗ךְʿimmākee-MAHK
and
the
widow,
וְ֠הַגֵּרwĕhaggērVEH-ha-ɡare
which
וְהַיָּת֤וֹםwĕhayyātômveh-ha-ya-TOME
are
within
thy
gates,
וְהָֽאַלְמָנָה֙wĕhāʾalmānāhveh-ha-al-ma-NA
shall
come,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
and
shall
eat
בִּשְׁעָרֶ֔יךָbišʿārêkābeesh-ah-RAY-ha
and
be
satisfied;
וְאָֽכְל֖וּwĕʾākĕlûveh-ah-heh-LOO
that
וְשָׂבֵ֑עוּwĕśābēʿûveh-sa-VAY-oo
the
Lord
לְמַ֤עַןlĕmaʿanleh-MA-an
thy
God
יְבָֽרֶכְךָ֙yĕbārekkāyeh-va-rek-HA
may
bless
יְהוָ֣הyĕhwâyeh-VA
thee
in
all
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
the
work
בְּכָלbĕkālbeh-HAHL
of
thine
hand
מַֽעֲשֵׂ֥הmaʿăśēma-uh-SAY
which
יָֽדְךָ֖yādĕkāya-deh-HA
thou
doest.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


תַּֽעֲשֶֽׂה׃taʿăśeTA-uh-SEH