Context verses Deuteronomy 14:9
Deuteronomy 14:4

நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,

אֲשֶׁ֣ר
Deuteronomy 14:6

மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;

תֹּאכֵֽלוּ׃
Deuteronomy 14:7

அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

אֶת
Deuteronomy 14:10

சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

ל֛וֹ, סְנַפִּ֥יר, וְקַשְׂקֶ֖שֶׂת
Deuteronomy 14:11

சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.

תֹּאכֵֽלוּ׃
Deuteronomy 14:16

ஆந்தையும், கோட்டானும், நாரையும்,

אֶת
Deuteronomy 14:20

சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.

תֹּאכֵֽלוּ׃
Deuteronomy 14:21

தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

אֲשֶׁר
Deuteronomy 14:23

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

אֲשֶׁר, אֶת
Deuteronomy 14:26

அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

אֲשֶׁר
Deuteronomy 14:27

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.

אֲשֶׁר, ל֛וֹ
Deuteronomy 14:28

மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.

אֶת
Deuteronomy 14:29

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

אֲשֶׁ֣ר
are
אֶתʾetet

זֶה֙zehzeh
These
ye
shall
תֹּֽאכְל֔וּtōʾkĕlûtoh-heh-LOO
eat
all
מִכֹּ֖לmikkōlmee-KOLE
of
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
waters:
the
in
בַּמָּ֑יִםbammāyimba-MA-yeem
all
כֹּ֧לkōlkole
that
אֲשֶׁרʾăšeruh-SHER
have
fins
ל֛וֹloh
scales
and
סְנַפִּ֥ירsĕnappîrseh-na-PEER
shall
ye
eat:
וְקַשְׂקֶ֖שֶׂתwĕqaśqeśetveh-kahs-KEH-set


תֹּאכֵֽלוּ׃tōʾkēlûtoh-hay-LOO