உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப்பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,
ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்க வேண்டாம்;
யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
| And thou shalt rejoice | וְשָֽׂמַחְתָּ֖ | wĕśāmaḥtā | veh-sa-mahk-TA |
| in thy feast, | בְּחַגֶּ֑ךָ | bĕḥaggekā | beh-ha-ɡEH-ha |
| thou, | אַתָּ֨ה | ʾattâ | ah-TA |
| and thy son, | וּבִנְךָ֤ | ûbinkā | oo-veen-HA |
| and thy daughter, | וּבִתֶּ֙ךָ֙ | ûbittekā | oo-vee-TEH-HA |
| and thy manservant, | וְעַבְדְּךָ֣ | wĕʿabdĕkā | veh-av-deh-HA |
| and thy maidservant, | וַֽאֲמָתֶ֔ךָ | waʾămātekā | va-uh-ma-TEH-ha |
| and the Levite, | וְהַלֵּוִ֗י | wĕhallēwî | veh-ha-lay-VEE |
| the stranger, | וְהַגֵּ֛ר | wĕhaggēr | veh-ha-ɡARE |
| and the fatherless, | וְהַיָּת֥וֹם | wĕhayyātôm | veh-ha-ya-TOME |
| and the widow, | וְהָֽאַלְמָנָ֖ה | wĕhāʾalmānâ | veh-ha-al-ma-NA |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| are within thy gates. | בִּשְׁעָרֶֽיךָ׃ | bišʿārêkā | beesh-ah-RAY-ha |