கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.
அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,
உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும் உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;
ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.
நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்க வேண்டாம்;
யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
| And thou shalt roast | וּבִשַּׁלְתָּ֙ | ûbiššaltā | oo-vee-shahl-TA |
| and eat | וְאָ֣כַלְתָּ֔ | wĕʾākaltā | veh-AH-hahl-TA |
| it in the place | בַּמָּק֕וֹם | bammāqôm | ba-ma-KOME |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| the Lord | יִבְחַ֛ר | yibḥar | yeev-HAHR |
| thy God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| shall choose: | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| and thou shalt turn | בּ֑וֹ | bô | boh |
| in the morning, | וּפָנִ֣יתָ | ûpānîtā | oo-fa-NEE-ta |
| and go | בַבֹּ֔קֶר | babbōqer | va-BOH-ker |
| unto thy tents. | וְהָֽלַכְתָּ֖ | wĕhālaktā | veh-ha-lahk-TA |
| לְאֹֽהָלֶֽיךָ׃ | lĕʾōhālêkā | leh-OH-ha-LAY-ha |