உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.
அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,
உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.
நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.
| Six | שֵׁ֥שֶׁת | šēšet | SHAY-shet |
| days | יָמִ֖ים | yāmîm | ya-MEEM |
| thou shalt eat | תֹּאכַ֣ל | tōʾkal | toh-HAHL |
| unleavened bread: | מַצּ֑וֹת | maṣṣôt | MA-tsote |
| and on the seventh | וּבַיּ֣וֹם | ûbayyôm | oo-VA-yome |
| day | הַשְּׁבִיעִ֗י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
| shall be a solemn assembly | עֲצֶ֙רֶת֙ | ʿăṣeret | uh-TSEH-RET |
| to the Lord | לַֽיהוָ֣ה | layhwâ | lai-VA |
| thy God: | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| thou shalt do | לֹ֥א | lōʾ | loh |
| no | תַֽעֲשֶׂ֖ה | taʿăśe | ta-uh-SEH |
| work | מְלָאכָֽה׃ | mĕlāʾkâ | meh-la-HA |