அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான்.
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.
ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
| The Lord | נָבִ֨יא | nābîʾ | na-VEE |
| thy God | מִקִּרְבְּךָ֤ | miqqirbĕkā | mee-keer-beh-HA |
| will raise up | מֵֽאַחֶ֙יךָ֙ | mēʾaḥêkā | may-ah-HAY-HA |
| unto thee a Prophet | כָּמֹ֔נִי | kāmōnî | ka-MOH-nee |
| from the midst | יָקִ֥ים | yāqîm | ya-KEEM |
| of thee, of thy brethren, | לְךָ֖ | lĕkā | leh-HA |
| like unto me; | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֱלֹהֶ֑יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| him ye shall hearken; | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
| תִּשְׁמָעֽוּן׃ | tišmāʿûn | teesh-ma-OON |