Context verses Deuteronomy 18:22
Deuteronomy 18:1

லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.

לֹֽא
Deuteronomy 18:2

அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம்.

ה֣וּא
Deuteronomy 18:9

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம்.

לֹֽא
Deuteronomy 18:10

தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

לֹֽא
Deuteronomy 18:16

ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.

לֹֽא
Deuteronomy 18:17

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.

אֲשֶׁ֥ר
Deuteronomy 18:18

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

אֲשֶׁ֥ר
Deuteronomy 18:19

என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

לֹֽא, אֲשֶׁ֥ר
Deuteronomy 18:20

சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

לֹֽא
Deuteronomy 18:21

கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,

הַדָּבָ֔ר, אֲשֶׁ֥ר, לֹֽא, דִבְּר֖וֹ
When
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
a
prophet
יְדַבֵּ֨רyĕdabbēryeh-da-BARE
speaketh
הַנָּבִ֜יאhannābîʾha-na-VEE
in
the
name
בְּשֵׁ֣םbĕšēmbeh-SHAME
of
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
if
the
thing
וְלֹֽאwĕlōʾveh-LOH
follow
יִהְיֶ֤הyihyeyee-YEH
not,
הַדָּבָר֙haddābārha-da-VAHR
nor
וְלֹ֣אwĕlōʾveh-LOH
come
to
pass,
יָבֹ֔אyābōʾya-VOH
that
ה֣וּאhûʾhoo
is
the
thing
הַדָּבָ֔רhaddābārha-da-VAHR
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
Lord
לֹֽאlōʾloh
hath
not
דִבְּר֖וֹdibbĕrôdee-beh-ROH
spoken,
יְהוָ֑הyĕhwâyeh-VA
but
the
prophet
בְּזָדוֹן֙bĕzādônbeh-za-DONE
hath
spoken
דִּבְּר֣וֹdibbĕrôdee-beh-ROH
it
presumptuously:
הַנָּבִ֔יאhannābîʾha-na-VEE
thou
shalt
not
לֹ֥אlōʾloh
be
afraid
תָג֖וּרtāgûrta-ɡOOR
of
מִמֶּֽנּוּ׃mimmennûmee-MEH-noo