Context verses Deuteronomy 19:10
Deuteronomy 19:1

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப் பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,

אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖
Deuteronomy 19:2

நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்து வைக்கக்கடவாய்.

אַרְצְךָ֔, אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖
Deuteronomy 19:3

கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப் போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய்.

אַרְצְךָ֔, יְהוָ֣ה
Deuteronomy 19:14

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக

אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖
for
so
וְלֹ֤אwĕlōʾveh-LOH
be
יִשָּׁפֵךְ֙yiššāpēkyee-sha-fake
not
shed
דָּ֣םdāmdahm
blood
נָקִ֔יnāqîna-KEE
That
בְּקֶ֣רֶבbĕqerebbeh-KEH-rev
innocent
in
אַרְצְךָ֔ʾarṣĕkāar-tseh-HA
land,
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
thy
which
יְהוָ֣הyĕhwâyeh-VA
the
Lord
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
God
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
thy
giveth
thee
an
לְךָ֖lĕkāleh-HA
inheritance,
be
upon
נַֽחֲלָ֑הnaḥălâna-huh-LA
thee.
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
blood
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha
and
דָּמִֽים׃dāmîmda-MEEM