Context verses Deuteronomy 2:19
Deuteronomy 2:4

ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;

בְּנֵֽי
Deuteronomy 2:5

அவர்களோடே போர்ச்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.

אַל, לֹֽא
Deuteronomy 2:9

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும், அவர்களோடே போர்செய்யாமலும் இரு; அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன்; ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

אַל, וְאַל, לֹֽא, יְרֻשָּׁ֔ה, כִּ֣י, לִבְנֵי, יְרֻשָּֽׁה׃
Deuteronomy 2:29

எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத் தாரும்; நான் கால்நடையாய்க் கடந்துபோகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.

בְּנֵ֣י
Deuteronomy 2:37

அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.

בְּנֵֽי
And
when
thou
comest
nigh
וְקָֽרַבְתָּ֗wĕqārabtāveh-ka-rahv-TA
over
against
מ֚וּלmûlmool
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Ammon,
עַמּ֔וֹןʿammônAH-mone
distress
אַלʾalal
them
not,
תְּצֻרֵ֖םtĕṣurēmteh-tsoo-RAME
nor
וְאַלwĕʾalveh-AL
meddle
תִּתְגָּ֣רtitgārteet-ɡAHR
with
them:
for
בָּ֑םbāmbahm
I
will
not
כִּ֣יkee
give
לֹֽאlōʾloh
thee
of
the
land
אֶ֠תֵּןʾettēnEH-tane
of
the
children
מֵאֶ֨רֶץmēʾereṣmay-EH-rets
of
Ammon
בְּנֵֽיbĕnêbeh-NAY
any
possession;
עַמּ֤וֹןʿammônAH-mone
because
לְךָ֙lĕkāleh-HA
I
have
given
יְרֻשָּׁ֔הyĕruššâyeh-roo-SHA
it
unto
the
children
כִּ֥יkee
of
Lot
לִבְנֵיlibnêleev-NAY
for
a
possession.
ל֖וֹטlôṭlote


נְתַתִּ֥יהָnĕtattîhāneh-ta-TEE-ha


יְרֻשָּֽׁה׃yĕruššâyeh-roo-SHA