இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.
நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.
அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு,
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,
அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.
நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.
புசிக்கிறதற்கேற்ற கனி கொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களைமாத்திரம் வெட்டியழித்து, உன்னோடே யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம்போடலாம்.
| When | כִּֽי | kî | kee |
| thou goest out | תֵצֵ֨א | tēṣēʾ | tay-TSAY |
| to battle | לַמִּלְחָמָ֜ה | lammilḥāmâ | la-meel-ha-MA |
| against | עַל | ʿal | al |
| thine enemies, | אֹֽיְבֶ֗ךָ | ʾōyĕbekā | oh-yeh-VEH-ha |
| and seest | וְֽרָאִ֜יתָ | wĕrāʾîtā | veh-ra-EE-ta |
| horses, | ס֤וּס | sûs | soos |
| and chariots, | וָרֶ֙כֶב֙ | wārekeb | va-REH-HEV |
| and a people | עַ֚ם | ʿam | am |
| more | רַ֣ב | rab | rahv |
| than | מִמְּךָ֔ | mimmĕkā | mee-meh-HA |
| thou, be not afraid | לֹ֥א | lōʾ | loh |
| תִירָ֖א | tîrāʾ | tee-RA | |
| of them: for | מֵהֶ֑ם | mēhem | may-HEM |
| the Lord | כִּֽי | kî | kee |
| thy God | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| is with | אֱלֹהֶ֙יךָ֙ | ʾĕlōhêkā | ay-loh-HAY-HA |
| thee, which brought thee up | עִמָּ֔ךְ | ʿimmāk | ee-MAHK |
| out of the land | הַמַּֽעַלְךָ֖ | hammaʿalkā | ha-ma-al-HA |
| of Egypt. | מֵאֶ֥רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |