Context verses Deuteronomy 21:15
Deuteronomy 21:1

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,

כִּֽי
Deuteronomy 21:9

இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.

כִּֽי
Deuteronomy 21:10

நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,

כִּֽי
Deuteronomy 21:18

தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,

כִּֽי
Deuteronomy 21:23

இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

כִּֽי, כִּֽי
both
כִּֽיkee
if
If
תִהְיֶ֨יןָtihyênātee-YAY-na
have
לְאִ֜ישׁlĕʾîšleh-EESH
man
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
a
נָשִׁ֗יםnāšîmna-SHEEM
two
הָֽאַחַ֤תhāʾaḥatha-ah-HAHT
wives,
אֲהוּבָה֙ʾăhûbāhuh-hoo-VA
one
beloved,
וְהָֽאַחַ֣תwĕhāʾaḥatveh-ha-ah-HAHT
and
שְׂנוּאָ֔הśĕnûʾâseh-noo-AH
another
hated,
and
they
וְיָֽלְדוּwĕyālĕdûveh-YA-leh-doo
have
born
ל֣וֹloh
children,
him
the
בָנִ֔יםbānîmva-NEEM
beloved
and
the
הָֽאֲהוּבָ֖הhāʾăhûbâha-uh-hoo-VA
hated;
be
son
firstborn
וְהַשְּׂנוּאָ֑הwĕhaśśĕnûʾâveh-ha-seh-noo-AH
the
וְהָיָ֛הwĕhāyâveh-ha-YA
and
הַבֵּ֥ןhabbēnha-BANE
hers
that
was
hated:
הַבְּכֹ֖רhabbĕkōrha-beh-HORE


לַשְּׂנִיאָֽה׃laśśĕnîʾâla-seh-nee-AH