உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,
இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,
எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்ததின் மூப்பரோடே சொல்லுவார்களாக.
கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க, அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,
இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.
| If | כִּֽי | kî | kee |
| a man | יִהְיֶ֣ה | yihye | yee-YEH |
| have | לְאִ֗ישׁ | lĕʾîš | leh-EESH |
| a stubborn | בֵּ֚ן | bēn | bane |
| and rebellious | סוֹרֵ֣ר | sôrēr | soh-RARE |
| son, | וּמוֹרֶ֔ה | ûmôre | oo-moh-REH |
| which will not | אֵינֶ֣נּוּ | ʾênennû | ay-NEH-noo |
| obey | שֹׁמֵ֔עַ | šōmēaʿ | shoh-MAY-ah |
| the voice | בְּק֥וֹל | bĕqôl | beh-KOLE |
| of his father, | אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO |
| or the voice | וּבְק֣וֹל | ûbĕqôl | oo-veh-KOLE |
| of his mother, | אִמּ֑וֹ | ʾimmô | EE-moh |
| and that, when they have chastened | וְיִסְּר֣וּ | wĕyissĕrû | veh-yee-seh-ROO |
| him, will not | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| hearken | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| unto | יִשְׁמַ֖ע | yišmaʿ | yeesh-MA |
| them: | אֲלֵיהֶֽם׃ | ʾălêhem | uh-lay-HEM |