Context verses Deuteronomy 21:18
Deuteronomy 21:1

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,

כִּֽי
Deuteronomy 21:9

இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.

כִּֽי
Deuteronomy 21:10

நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,

כִּֽי
Deuteronomy 21:15

இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,

כִּֽי
Deuteronomy 21:20

எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்ததின் மூப்பரோடே சொல்லுவார்களாக.

סוֹרֵ֣ר
Deuteronomy 21:22

கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க, அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,

יִהְיֶ֣ה
Deuteronomy 21:23

இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

כִּֽי, כִּֽי
If
כִּֽיkee
a
man
יִהְיֶ֣הyihyeyee-YEH
have
לְאִ֗ישׁlĕʾîšleh-EESH
a
stubborn
בֵּ֚ןbēnbane
and
rebellious
סוֹרֵ֣רsôrērsoh-RARE
son,
וּמוֹרֶ֔הûmôreoo-moh-REH
which
will
not
אֵינֶ֣נּוּʾênennûay-NEH-noo
obey
שֹׁמֵ֔עַšōmēaʿshoh-MAY-ah
the
voice
בְּק֥וֹלbĕqôlbeh-KOLE
of
his
father,
אָבִ֖יוʾābîwah-VEEOO
or
the
voice
וּבְק֣וֹלûbĕqôloo-veh-KOLE
of
his
mother,
אִמּ֑וֹʾimmôEE-moh
and
that,
when
they
have
chastened
וְיִסְּר֣וּwĕyissĕrûveh-yee-seh-ROO
him,
will
not
אֹת֔וֹʾōtôoh-TOH
hearken
וְלֹ֥אwĕlōʾveh-LOH
unto
יִשְׁמַ֖עyišmaʿyeesh-MA
them:
אֲלֵיהֶֽם׃ʾălêhemuh-lay-HEM