உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.
இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல்,
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமயிருக்கக்கடவது.
தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக.
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.
| But it shall be, | וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA |
| when evening | לִפְנֽוֹת | lipnôt | leef-NOTE |
| cometh on, | עֶ֖רֶב | ʿereb | EH-rev |
| he shall wash | יִרְחַ֣ץ | yirḥaṣ | yeer-HAHTS |
| himself with water: | בַּמָּ֑יִם | bammāyim | ba-MA-yeem |
| and when the sun | וּכְבֹ֣א | ûkĕbōʾ | oo-heh-VOH |
| is down, | הַשֶּׁ֔מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh |
| he shall come | יָבֹ֖א | yābōʾ | ya-VOH |
| into | אֶל | ʾel | el |
| תּ֥וֹךְ | tôk | toke | |
| the camp | הַֽמַּחֲנֶֽה׃ | hammaḥăne | HA-ma-huh-NEH |