Context verses Deuteronomy 25:14
Deuteronomy 25:1

மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள்.

יִהְיֶ֥ה
Deuteronomy 25:4

போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக.

לֹֽא
Deuteronomy 25:5

சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.

לֹֽא
Deuteronomy 25:9

அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.

לֹֽא
Deuteronomy 25:13

உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.

לֹֽא, יִהְיֶ֥ה, לְךָ֛, גְּדוֹלָ֖ה, וּקְטַנָּֽה׃
Thou
shalt
not
לֹֽאlōʾloh
have
יִהְיֶ֥הyihyeyee-YEH
in
thine
house
לְךָ֛lĕkāleh-HA
measures,
divers
בְּבֵֽיתְךָ֖bĕbêtĕkābeh-vay-teh-HA

אֵיפָ֣הʾêpâay-FA
a
great
וְאֵיפָ֑הwĕʾêpâveh-ay-FA
and
a
small.
גְּדוֹלָ֖הgĕdôlâɡeh-doh-LA


וּקְטַנָּֽה׃ûqĕṭannâoo-keh-ta-NA