Context verses Deuteronomy 26:2
Deuteronomy 26:1

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது,

אֶל, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן
Deuteronomy 26:3

அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.

אֶל, אֱלֹהֶ֔יךָ, אֶל, אֲשֶׁ֨ר
Deuteronomy 26:5

அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால் என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரிய தேசத்தானாயிருந்தான். அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.

יְהוָ֣ה
Deuteronomy 26:7

எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,

אֶל
Deuteronomy 26:9

எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.

אֶל
Deuteronomy 26:10

இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,

פְּרִ֣י, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
Deuteronomy 26:12

தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,

כָּל
Deuteronomy 26:14

நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவுமில்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்று படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.

יְהוָ֣ה
Deuteronomy 26:18

கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்,

כָּל
Deuteronomy 26:19

நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.

כָּל
That
thou
shalt
take
וְלָֽקַחְתָּ֞wĕlāqaḥtāveh-la-kahk-TA
of
the
first
מֵֽרֵאשִׁ֣ית׀mērēʾšîtmay-ray-SHEET
of
all
כָּלkālkahl
the
fruit
פְּרִ֣יpĕrîpeh-REE
of
the
earth,
הָֽאֲדָמָ֗הhāʾădāmâha-uh-da-MA
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
thou
shalt
bring
תָּבִ֧יאtābîʾta-VEE
of
thy
land
מֵֽאַרְצְךָ֛mēʾarṣĕkāmay-ar-tseh-HA
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
Lord
יְהוָ֧הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
giveth
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
thee,
and
shalt
put
לָ֖ךְlāklahk
it
in
a
basket,
וְשַׂמְתָּ֣wĕśamtāveh-sahm-TA
and
shalt
go
בַטֶּ֑נֶאbaṭṭeneʾva-TEH-neh
unto
וְהָֽלַכְתָּ֙wĕhālaktāveh-ha-lahk-TA
the
place
אֶלʾelel
which
הַמָּק֔וֹםhammāqômha-ma-KOME
the
Lord
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
thy
God
יִבְחַר֙yibḥaryeev-HAHR
shall
choose
יְהוָ֣הyĕhwâyeh-VA
to
place
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
his
name
לְשַׁכֵּ֥ןlĕšakkēnleh-sha-KANE
there.
שְׁמ֖וֹšĕmôsheh-MOH


שָֽׁם׃šāmshahm