பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும்,
மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:
நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
| Thou shalt therefore obey | וְשָׁ֣מַעְתָּ֔ | wĕšāmaʿtā | veh-SHA-ma-TA |
| the voice | בְּק֖וֹל | bĕqôl | beh-KOLE |
| of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God, | אֱלֹהֶ֑יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| and do | וְעָשִׂ֤יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| אֶת | ʾet | et | |
| his commandments | מִצְוֹתָו֙ | miṣwōtāw | mee-ts-oh-TAHV |
| and his statutes, | וְאֶת | wĕʾet | veh-ET |
| which | חֻקָּ֔יו | ḥuqqāyw | hoo-KAV |
| I | אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
| command | אָֽנֹכִ֥י | ʾānōkî | ah-noh-HEE |
| thee this day. | מְצַוְּךָ֖ | mĕṣawwĕkā | meh-tsa-weh-HA |
| הַיּֽוֹם׃ | hayyôm | ha-yome |