Context verses Deuteronomy 27:15
Deuteronomy 27:2

உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

אֲשֶׁ֣ר
Deuteronomy 27:16

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אָמֵֽן׃
Deuteronomy 27:17

பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אָמֵֽן׃
Deuteronomy 27:18

குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אָמֵֽן׃
Deuteronomy 27:19

பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אָמֵֽן׃
Deuteronomy 27:20

தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אָמֵֽן׃
Deuteronomy 27:21

யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אָמֵֽן׃
Deuteronomy 27:22

தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אָמֵֽן׃
Deuteronomy 27:23

தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אָמֵֽן׃
Deuteronomy 27:24

ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

בַּסָּ֑תֶר, אָמֵֽן׃
Deuteronomy 27:25

குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אָמֵֽן׃
Deuteronomy 27:26

இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אָמֵֽן׃
Cursed
אָר֣וּרʾārûrah-ROOR
be
the
man
הָאִ֡ישׁhāʾîšha-EESH
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
maketh
יַֽעֲשֶׂה֩yaʿăśehya-uh-SEH
any
graven
פֶ֨סֶלpeselFEH-sel
or
molten
image,
וּמַסֵּכָ֜הûmassēkâoo-ma-say-HA
an
abomination
תּֽוֹעֲבַ֣תtôʿăbattoh-uh-VAHT
unto
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
the
work
מַֽעֲשֵׂ֛הmaʿăśēma-uh-SAY
of
the
hands
יְדֵ֥יyĕdêyeh-DAY
of
the
craftsman,
חָרָ֖שׁḥārāšha-RAHSH
and
putteth
וְשָׂ֣םwĕśāmveh-SAHM
it
in
a
secret
בַּסָּ֑תֶרbassāterba-SA-ter
place.
And
all
וְעָנ֧וּwĕʿānûveh-ah-NOO
the
people
כָלkālhahl
shall
answer
הָעָ֛םhāʿāmha-AM
and
say,
וְאָֽמְר֖וּwĕʾāmĕrûveh-ah-meh-ROO
Amen.
אָמֵֽן׃ʾāmēnah-MANE