Context verses Deuteronomy 27:2
Deuteronomy 27:1

பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.

אֶת, אֶת
Deuteronomy 27:3

உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் பிரவேசிக்கும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்.

אֶל, אֲשֶׁר, יְהוָ֥ה, נֹתֵ֣ן, יְהוָ֥ה
Deuteronomy 27:4

மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

אֶת, הַיַּרְדֵּן֒, אֶת, וְשַׂדְתָּ֥, בַּשִּֽׂיד׃
Deuteronomy 27:6

நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும்,

אֶת
Deuteronomy 27:7

சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்ததியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,

יְהוָ֥ה
Deuteronomy 27:10

ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.

אֶת
Deuteronomy 27:11

மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:

אֶת
Deuteronomy 27:12

நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

אֶת, אֶת
Deuteronomy 27:14

அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:

אֶל
Deuteronomy 27:15

கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אֲשֶׁ֣ר
Deuteronomy 27:26

இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

אֶת
And
it
shall
be
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
day
the
on
בַּיּוֹם֮bayyômba-YOME
when
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
over
pass
shall
ye
תַּֽעַבְר֣וּtaʿabrûta-av-ROO

אֶתʾetet
Jordan
הַיַּרְדֵּן֒hayyardēnha-yahr-DANE
unto
אֶלʾelel
the
land
הָאָ֕רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁרʾăšeruh-SHER
Lord
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
giveth
נֹתֵ֣ןnōtēnnoh-TANE
up
thee
set
shalt
thou
that
thee,
לָ֑ךְlāklahk
stones,
וַהֲקֵֽמֹתָ֤wahăqēmōtāva-huh-kay-moh-TA
great
לְךָ֙lĕkāleh-HA
plaister
and
אֲבָנִ֣יםʾăbānîmuh-va-NEEM
them
with
plaister:
גְּדֹל֔וֹתgĕdōlôtɡeh-doh-LOTE


וְשַׂדְתָּ֥wĕśadtāveh-sahd-TA


אֹתָ֖םʾōtāmoh-TAHM


בַּשִּֽׂיד׃baśśîdba-SEED