பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்ததியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,
அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான்.
பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.
அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
| And thou shalt write | וְכָֽתַבְתָּ֣ | wĕkātabtā | veh-ha-tahv-TA |
| upon | עֲלֵיהֶ֗ן | ʿălêhen | uh-lay-HEN |
| them | אֶֽת | ʾet | et |
| all | כָּל | kāl | kahl |
| the words | דִּבְרֵ֛י | dibrê | deev-RAY |
| of this | הַתּוֹרָ֥ה | hattôrâ | ha-toh-RA |
| law, | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| when thou art passed over, | בְּעָבְרֶ֑ךָ | bĕʿobrekā | beh-ove-REH-ha |
| that | לְמַ֡עַן | lĕmaʿan | leh-MA-an |
| אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER | |
| thou mayest go in | תָּבֹ֨א | tābōʾ | ta-VOH |
| unto | אֶל | ʾel | el |
| the land | הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֣יךָ׀ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| giveth | נֹתֵ֣ן | nōtēn | noh-TANE |
| thee, a land | לְךָ֗ | lĕkā | leh-HA |
| that floweth | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| with milk | זָבַ֤ת | zābat | za-VAHT |
| and honey; | חָלָב֙ | ḥālāb | ha-LAHV |
| as | וּדְבַ֔שׁ | ûdĕbaš | oo-deh-VAHSH |
| the Lord | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| God | דִּבֶּ֛ר | dibber | dee-BER |
| of thy fathers | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| hath promised | אֱלֹהֵֽי | ʾĕlōhê | ay-loh-HAY |
| thee. | אֲבֹתֶ֖יךָ | ʾăbōtêkā | uh-voh-TAY-ha |
| לָֽךְ׃ | lāk | lahk |