பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும்,
ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.
மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:
நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால்மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
| Therefore it shall be | וְהָיָה֮ | wĕhāyāh | veh-ha-YA |
| when ye be gone over | בְּעָבְרְכֶ֣ם | bĕʿobrĕkem | beh-ove-reh-HEM |
| אֶת | ʾet | et | |
| Jordan, | הַיַּרְדֵּן֒ | hayyardēn | ha-yahr-DANE |
| that ye shall set up | תָּקִ֜ימוּ | tāqîmû | ta-KEE-moo |
| אֶת | ʾet | et | |
| these | הָֽאֲבָנִ֣ים | hāʾăbānîm | ha-uh-va-NEEM |
| stones, | הָאֵ֗לֶּה | hāʾēlle | ha-A-leh |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| I | אָֽנֹכִ֜י | ʾānōkî | ah-noh-HEE |
| command | מְצַוֶּ֥ה | mĕṣawwe | meh-tsa-WEH |
| you this day, | אֶתְכֶ֛ם | ʾetkem | et-HEM |
| in mount | הַיּ֖וֹם | hayyôm | HA-yome |
| Ebal, | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
| and thou shalt plaister | עֵיבָ֑ל | ʿêbāl | ay-VAHL |
| them with plaister. | וְשַׂדְתָּ֥ | wĕśadtā | veh-sahd-TA |
| אוֹתָ֖ם | ʾôtām | oh-TAHM | |
| בַּשִּֽׂיד׃ | baśśîd | ba-SEED |