Context verses Deuteronomy 27:5
Deuteronomy 27:6

நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும்,

אֱלֹהֶ֑יךָ, לַֽיהוָ֖ה
Deuteronomy 27:9

பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.

לַֽיהוָ֖ה
Deuteronomy 27:10

ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.

אֱלֹהֶ֑יךָ
Deuteronomy 27:26

இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

לֹֽא
any
tool
וּבָנִ֤יתָûbānîtāoo-va-NEE-ta
shalt
thou
build
שָּׁם֙šāmshahm
And
there
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
altar
an
the
לַֽיהוָ֖הlayhwâlai-VA
Lord
unto
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thy
God,
מִזְבַּ֣חmizbaḥmeez-BAHK
an
altar
אֲבָנִ֔יםʾăbānîmuh-va-NEEM
of
stones:
thou
לֹֽאlōʾloh
shalt
not
תָנִ֥יףtānîpta-NEEF
up
lift
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
upon
them.
בַּרְזֶֽל׃barzelbahr-ZEL