Context verses Deuteronomy 28:65
Deuteronomy 28:30

பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.

וְלֹֽא
Deuteronomy 28:40

ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.

לֹ֣א
Deuteronomy 28:41

நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.

וְלֹֽא
Deuteronomy 28:44

அவன் உன்னிடத்தில் கடன்படான்; நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.

לֹ֣א
Deuteronomy 28:45

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குவிதிக்கத்தக்க அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத்தொடர்ந்து பிடித்து,

לֹ֣א
Deuteronomy 28:61

இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.

לֹ֣א
Deuteronomy 28:62

திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள்.

לֹ֣א
nations
And
among
וּבַגּוֹיִ֤םûbaggôyimoo-va-ɡoh-YEEM
these
הָהֵם֙hāhēmha-HAME

ease,
no
find
thou
לֹ֣אlōʾloh
shalt
תַרְגִּ֔יעַtargîaʿtahr-ɡEE-ah
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
have
rest:
sole
יִהְיֶ֥הyihyeyee-YEH
the
shall
of
מָנ֖וֹחַmānôaḥma-NOH-ak
thy
לְכַףlĕkapleh-HAHF
foot
רַגְלֶ֑ךָraglekārahɡ-LEH-ha
give
shall
Lord
וְנָתַן֩wĕnātanveh-na-TAHN
the
but
יְהוָ֨הyĕhwâyeh-VA
there
thee
לְךָ֥lĕkāleh-HA
heart,
a
שָׁם֙šāmshahm
trembling
לֵ֣בlēblave
and
failing
רַגָּ֔זraggāzra-ɡAHZ
eyes,
of
וְכִלְי֥וֹןwĕkilyônveh-heel-YONE
and
sorrow
עֵינַ֖יִםʿênayimay-NA-yeem
of
mind:
וְדַֽאֲב֥וֹןwĕdaʾăbônveh-da-uh-VONE


נָֽפֶשׁ׃nāpešNA-fesh