Context verses Deuteronomy 29:22
Deuteronomy 29:1

ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணிக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.

אֲשֶׁר, אֶת, אֶת, אֲשֶׁר
Deuteronomy 29:3

கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.

אֲשֶׁ֥ר
Deuteronomy 29:6

நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சரசமும் மதுவும் குடிக்கவும் இல்லை என்றார்.

יְהוָ֖ה
Deuteronomy 29:8

அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம்.

אֶת
Deuteronomy 29:9

இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

אֶת, אֲשֶׁ֥ר
Deuteronomy 29:14

நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல்,

אֶת, וְאֶת
Deuteronomy 29:15

இன்று இங்கே நம்மோடேகூட நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களோடேயும், இன்று இங்கே நம்மோடே இராதவர்களோடேயும்கூட அதைப் பண்ணுகிறேன்.

אֶת, אֲשֶׁ֥ר
Deuteronomy 29:16

நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

אֲשֶׁר, אֲשֶׁר, אֲשֶׁ֥ר
Deuteronomy 29:17

அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்.

אֶת, אֲשֶׁ֥ר
Deuteronomy 29:18

ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.

אֶת
Deuteronomy 29:19

அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார்.

אֶת, אֶת
Deuteronomy 29:20

அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.

אֶת
Deuteronomy 29:25

அதற்கு அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,

אֶת, יְהוָ֖ה
Deuteronomy 29:27

கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,

יְהוָ֖ה, אֶת
Deuteronomy 29:29

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

אֶת
say,
shall
So
generation
וְאָמַ֞רwĕʾāmarveh-ah-MAHR
the
that
הַדּ֣וֹרhaddôrHA-dore
to
come
your
הָאַֽחֲר֗וֹןhāʾaḥărônha-ah-huh-RONE
children
בְּנֵיכֶם֙bĕnêkembeh-nay-HEM
of
that
up
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
shall
יָק֙וּמוּ֙yāqûmûya-KOO-MOO
rise
after
you,
and
מֵאַ֣חֲרֵיכֶ֔םmēʾaḥărêkemmay-AH-huh-ray-HEM
the
וְהַ֨נָּכְרִ֔יwĕhannokrîveh-HA-noke-REE
stranger
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
come
shall
land,
יָבֹ֖אyābōʾya-VOH
far
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
a
from
רְחוֹקָ֑הrĕḥôqâreh-hoh-KA
see
they
when
וְ֠רָאוּwĕrāʾûVEH-ra-oo

אֶתʾetet
the
plagues
מַכּ֞וֹתmakkôtMA-kote
land,
that
הָאָ֤רֶץhāʾāreṣha-AH-rets
of
הַהִוא֙hahiwha-heev
and
the
sicknesses
וְאֶתwĕʾetveh-ET
which
תַּ֣חֲלֻאֶ֔יהָtaḥăluʾêhāTA-huh-loo-A-ha
upon
laid
אֲשֶׁרʾăšeruh-SHER
hath
it;
חִלָּ֥הḥillâhee-LA
Lord
the
יְהוָ֖הyĕhwâyeh-VA


בָּֽהּ׃bāhba