மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும்,
ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.
இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.
உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும்,
அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
அதற்கு அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,
கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,
மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
| And that the whole | גָּפְרִ֣ית | goprît | ɡofe-REET |
| land | וָמֶלַח֮ | wāmelaḥ | va-meh-LAHK |
| thereof is brimstone, | שְׂרֵפָ֣ה | śĕrēpâ | seh-ray-FA |
| and salt, | כָל | kāl | hahl |
| and burning, | אַרְצָהּ֒ | ʾarṣāh | ar-TSA |
| that it is not | לֹ֤א | lōʾ | loh |
| sown, | תִזָּרַע֙ | tizzāraʿ | tee-za-RA |
| nor | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| beareth, | תַצְמִ֔חַ | taṣmiaḥ | tahts-MEE-ak |
| nor | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| any | יַעֲלֶ֥ה | yaʿăle | ya-uh-LEH |
| grass | בָ֖הּ | bāh | va |
| groweth | כָּל | kāl | kahl |
| therein, like the overthrow | עֵ֑שֶׂב | ʿēśeb | A-sev |
| of Sodom, | כְּֽמַהְפֵּכַ֞ת | kĕmahpēkat | keh-ma-pay-HAHT |
| and Gomorrah, | סְדֹ֤ם | sĕdōm | seh-DOME |
| Admah, | וַֽעֲמֹרָה֙ | waʿămōrāh | va-uh-moh-RA |
| and Zeboim, | אַדְמָ֣ה | ʾadmâ | ad-MA |
| which | וּצְבֹיִ֔ים | ûṣĕbōyîm | oo-tseh-voh-YEEM |
| the Lord | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| overthrew | הָפַ֣ךְ | hāpak | ha-FAHK |
| in his anger, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| and in his wrath: | בְּאַפּ֖וֹ | bĕʾappô | beh-AH-poh |
| וּבַֽחֲמָתֽוֹ׃ | ûbaḥămātô | oo-VA-huh-ma-TOH |