Context verses Deuteronomy 29:3
Deuteronomy 29:9

இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

אֲשֶׁ֥ר
Deuteronomy 29:15

இன்று இங்கே நம்மோடேகூட நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களோடேயும், இன்று இங்கே நம்மோடே இராதவர்களோடேயும்கூட அதைப் பண்ணுகிறேன்.

אֲשֶׁ֥ר
Deuteronomy 29:16

நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

אֲשֶׁ֥ר
Deuteronomy 29:17

அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்.

אֲשֶׁ֥ר
Deuteronomy 29:22

அப்பொழுது உங்களுக்குப் பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும், கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,

אֲשֶׁ֥ר
temptations
The
הַמַּסּוֹת֙hammassôtha-ma-SOTE
great
הַגְּדֹלֹ֔תhaggĕdōlōtha-ɡeh-doh-LOTE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
seen,
have
רָא֖וּrāʾûra-OO
eyes
thine
עֵינֶ֑יךָʿênêkāay-NAY-ha
the
signs,
הָֽאֹתֹ֧תhāʾōtōtha-oh-TOTE
miracles:
great
וְהַמֹּֽפְתִ֛יםwĕhammōpĕtîmveh-ha-moh-feh-TEEM
and
הַגְּדֹלִ֖יםhaggĕdōlîmha-ɡeh-doh-LEEM
those
הָהֵֽם׃hāhēmha-HAME