Context verses Deuteronomy 3:1
Deuteronomy 3:3

அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.

מֶֽלֶךְ
Deuteronomy 3:7

ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம்.

וְכָל
Deuteronomy 3:10

சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.

וְכָל, וְכָל
Deuteronomy 3:13

கீலேயாத்தின் மற்றப்பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சத தேசமென்னப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன்.

וְכָל
Then
we
turned,
וַנֵּ֣פֶןwannēpenva-NAY-fen
and
went
up
וַנַּ֔עַלwannaʿalva-NA-al
the
way
דֶּ֖רֶךְderekDEH-rek
Bashan:
to
הַבָּשָׁ֑ןhabbāšānha-ba-SHAHN
out
came
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
and
Og
עוֹג֩ʿôgoɡe
the
king
מֶֽלֶךְmelekMEH-lek
Bashan
of
הַבָּשָׁ֨ןhabbāšānha-ba-SHAHN
against
לִקְרָאתֵ֜נוּliqrāʾtēnûleek-ra-TAY-noo
us,
he
ה֧וּאhûʾhoo
all
and
וְכָלwĕkālveh-HAHL
his
people,
עַמּ֛וֹʿammôAH-moh
to
battle
לַמִּלְחָמָ֖הlammilḥāmâla-meel-ha-MA
at
Edrei.
אֶדְרֶֽעִי׃ʾedreʿîed-REH-ee