அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார்.
மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.
அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.
நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை.
| But the Lord | וַיִּתְעַבֵּ֨ר | wayyitʿabbēr | va-yeet-ah-BARE |
| was wroth | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| with me for your sakes, | בִּי֙ | biy | bee |
| and would not | לְמַ֣עַנְכֶ֔ם | lĕmaʿankem | leh-MA-an-HEM |
| hear | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| שָׁמַ֖ע | šāmaʿ | sha-MA | |
| me: and the Lord | אֵלָ֑י | ʾēlāy | ay-LAI |
| said | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| me, Let it suffice | אֵלַי֙ | ʾēlay | ay-LA |
| thee; speak | רַב | rab | rahv |
| no | לָ֔ךְ | lāk | lahk |
| more | אַל | ʾal | al |
| תּ֗וֹסֶף | tôsep | TOH-sef | |
| unto | דַּבֵּ֥ר | dabbēr | da-BARE |
| me of this | אֵלַ֛י | ʾēlay | ay-LAI |
| matter. | ע֖וֹד | ʿôd | ode |
| בַּדָּבָ֥ר | baddābār | ba-da-VAHR | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |