Context verses Deuteronomy 30:1
Deuteronomy 30:2

உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால்,

בְּכָל
Deuteronomy 30:3

உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.

אֲשֶׁ֧ר, יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, שָֽׁמָּה׃
Deuteronomy 30:5

உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.

אֶל
Deuteronomy 30:6

உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,

בְּכָל
Deuteronomy 30:7

இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார்.

כָּל, אֲשֶׁ֥ר
Deuteronomy 30:8

நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.

כָּל
Deuteronomy 30:10

உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.

אֶל, בְּכָל
Deuteronomy 30:13

நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;

אֶל
them
And
pass,
to
come
shall
וְהָיָה֩wĕhāyāhveh-ha-YA
it
כִֽיhee
when
יָבֹ֨אוּyābōʾûya-VOH-oo
come
עָלֶ֜יךָʿālêkāah-LAY-ha
are
כָּלkālkahl
upon
all
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
things
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
these
thee,
the
הַבְּרָכָה֙habbĕrākāhha-beh-ra-HA
blessing
curse,
the
וְהַקְּלָלָ֔הwĕhaqqĕlālâveh-ha-keh-la-LA
and
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
which
set
have
נָתַ֖תִּיnātattîna-TA-tee
I
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
before
call
shalt
thou
and
וַהֲשֵֽׁבֹתָ֙wahăšēbōtāva-huh-shay-voh-TA
thee,
to
אֶלʾelel
mind
לְבָבֶ֔ךָlĕbābekāleh-va-VEH-ha
all
among
בְּכָלbĕkālbeh-HAHL
the
nations,
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
whither
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
driven
הִדִּֽיחֲךָ֛hiddîḥăkāhee-dee-huh-HA
hath
thee,
יְהוָ֥הyĕhwâyeh-VA
the
Lord
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thy
God
שָֽׁמָּה׃šāmmâSHA-ma