நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.
கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.
அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்துபோகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும்; நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்.
என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசிநாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,
| And the Lord | וְעָשָׂ֤ה | wĕʿāśâ | veh-ah-SA |
| shall do | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto them as | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| he did | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
| to Sihon | עָשָׂ֗ה | ʿāśâ | ah-SA |
| and to Og, | לְסִיח֥וֹן | lĕsîḥôn | leh-see-HONE |
| kings | וּלְע֛וֹג | ûlĕʿôg | oo-leh-OɡE |
| of the Amorites, | מַלְכֵ֥י | malkê | mahl-HAY |
| and unto the land | הָֽאֱמֹרִ֖י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
| of them, whom | וּלְאַרְצָ֑ם | ûlĕʾarṣām | oo-leh-ar-TSAHM |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| he destroyed. | הִשְׁמִ֖יד | hišmîd | heesh-MEED |
| אֹתָֽם׃ | ʾōtām | oh-TAHM |