Context verses Deuteronomy 32:28
Deuteronomy 32:12

கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

וְאֵ֥ין
Deuteronomy 32:22

என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.

כִּי
Deuteronomy 32:39

நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

וְאֵ֥ין, וְאֵ֥ין
Deuteronomy 32:47

இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும்தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.

כִּי
For
כִּיkee
they
ג֛וֹיgôyɡoy
are
a
nation
אֹבַ֥דʾōbadoh-VAHD
void
עֵצ֖וֹתʿēṣôtay-TSOTE
of
counsel,
הֵ֑מָּהhēmmâHAY-ma
neither
וְאֵ֥יןwĕʾênveh-ANE
is
there
any
understanding
בָּהֶ֖םbāhemba-HEM
in
them.
תְּבוּנָֽה׃tĕbûnâteh-voo-NA