Context verses Deuteronomy 32:44
Deuteronomy 32:27

நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பெயர் அற்றுப்போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன்.

כָּל
Deuteronomy 32:34

இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ?

ה֖וּא
Deuteronomy 32:45

மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லிமுடித்தபின்பு,

מֹשֶׁ֗ה, אֶת, כָּל, כָּל
Deuteronomy 32:46

அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச்சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.

אֶת, אֶת, כָּל
Deuteronomy 32:47

இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும்தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.

ה֖וּא, אֶת
Deuteronomy 32:49

நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்திலேறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;

אֶת
Deuteronomy 32:52

நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.

אֶת
came
And
וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
Moses
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
and
spake
וַיְדַבֵּ֛רwaydabbērvai-da-BARE

אֶתʾetet
all
כָּלkālkahl
the
words
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
song
of
הַשִּׁירָֽהhaššîrâha-shee-RA
this
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
ears
the
in
בְּאָזְנֵ֣יbĕʾoznêbeh-oze-NAY
of
the
people,
הָעָ֑םhāʿāmha-AM
he,
ה֖וּאhûʾhoo
Hoshea
and
וְהוֹשֵׁ֥עַwĕhôšēaʿveh-hoh-SHAY-ah
the
son
בִּןbinbeen
of
Nun.
נֽוּן׃nûnnoon