Context verses Deuteronomy 33:13
Deuteronomy 33:8

லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.

אָמַ֔ר
Deuteronomy 33:12

பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

אָמַ֔ר
Deuteronomy 33:18

செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.

אָמַ֔ר
Deuteronomy 33:20

காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.

אָמַ֔ר
Deuteronomy 33:22

தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.

אָמַ֔ר
Deuteronomy 33:23

நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.

אָמַ֔ר
Deuteronomy 33:24

ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

אָמַ֔ר
Deuteronomy 33:26

யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின்மேலும் ஏறிவருகிறார்.

שָׁמַ֙יִם֙
be
And
of
וּלְיוֹסֵ֣ףûlĕyôsēpoo-leh-yoh-SAFE
Joseph
he
אָמַ֔רʾāmarah-MAHR
said,
מְבֹרֶ֥כֶתmĕbōreketmeh-voh-REH-het
Blessed
Lord
the
יְהוָֹ֖הyĕhôâyeh-hoh-AH
of
his
land,
אַרְצ֑וֹʾarṣôar-TSOH
things
precious
the
for
מִמֶּ֤גֶדmimmegedmee-MEH-ɡed
of
heaven,
שָׁמַ֙יִם֙šāmayimsha-MA-YEEM
for
the
dew,
מִטָּ֔לmiṭṭālmee-TAHL
deep
the
for
and
וּמִתְּה֖וֹםûmittĕhômoo-mee-teh-HOME
that
coucheth
beneath,
רֹבֶ֥צֶתrōbeṣetroh-VEH-tset

תָּֽחַת׃tāḥatTA-haht