Context verses Deuteronomy 34:8
Deuteronomy 34:1

பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

אֶת, אֶת
Deuteronomy 34:5

அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.

מוֹאָ֖ב
Deuteronomy 34:6

அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.

אֶת
Deuteronomy 34:9

மோசே நூனின் குமரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

מֹשֶׁ֛ה, אֶת, אֶת, מֹשֶֽׁה׃
And
the
children
וַיִּבְכּוּ֩wayyibkûva-yeev-KOO
of
Israel
בְנֵ֨יbĕnêveh-NAY
wept
יִשְׂרָאֵ֧לyiśrāʾēlyees-ra-ALE
for

אֶתʾetet
Moses
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
in
the
plains
בְּעַֽרְבֹ֥תbĕʿarbōtbeh-ar-VOTE
of
Moab
מוֹאָ֖בmôʾābmoh-AV
thirty
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
days:
י֑וֹםyômyome
so
the
days
וַֽיִּתְּמ֔וּwayyittĕmûva-yee-teh-MOO
of
weeping
יְמֵ֥יyĕmêyeh-MAY
and
mourning
בְכִ֖יbĕkîveh-HEE
for
Moses
אֵ֥בֶלʾēbelA-vel
were
ended.
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH